அன்பின் சிகரம் நீ 

இன்பத் தென்றல் நீ 

காக்கும் தெய்வம் நீ 

கருணைக் கடலும் நீ 

மங்காத ஒளியும் நீ 

சிங்கார உருவம் நீ  

உள்ளத்தில் உறைவாய் நீ

உலகெங்கும் நிறைவாய் நீ 

ஓம் சக்தி !!