சரவணபவ எனும் நாமம் - அது 

குலச்சுடர் ஒளிதனை ஏற்றும் 

நலம் தரும் நம்பிக்கை வளர்க்கும் 

உலகினில் இன்பங்கள் பெருக்கும்

இடர்வரும் திசைதனில் ஒலிக்க - அவை 

பயம் கொண்டோடிட விரட்டும் 

திருமறை தந்திட்ட வேதம் - அதுவே 

சரவணபவ எனும் நாமம்.

ஓம் முருகா !