சிவாய நம 


சடைமுடி தன்னில் பிறைதனைச் சூடி 

கங்கையைப் பெண்ணாய் கொண்டையில் கொண்டு 

அங்கத்தில் பாதியை சங்கரிக்களித்து 

வரம்கேட்டு வந்தோர்க்கு நிறைவூட்டும் இறைவன் நீ 

சிவ சிவ நாமம் பலமுறை கூறி 

நலமுடன் வாழ வரமருள் சிவனே!